507
வாகனச்சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, திண்டிவனம் நேரு பஜாரில் குடி போதையில் காரை ஓட்டிச்சென்ற பெங்களூரு இளைஞர்களை, விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து , மடக்கிப்பிடித்த இளைஞர்கள் சிலர...

805
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றதில், குளத்தில் மூழ்கிய 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனத்தூர் ப...

918
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி வாஷிங்மெஷினில் அடைத்து வைத்தாக பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்த...

915
திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் கெமிஸ்ட்ரி குறித்து கேள்வி கேட்ட போது , பதில் தெரியாமல் விழித்த மாணவர்களால், ஆசிரியை...

861
மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ் காரரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த ரவுடியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்...

528
திட்டக்குடி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை நாய் கடித்து உயிரிழந்ததாக தாயார் தெரிவித்திருந்த நிலையில், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மா...

982
ஈரோடு அருகே கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அடுத்த ...



BIG STORY